Thursday, October 15, 2009

உள்குத்து கவிதைகள்


டவுசர்

கால் மறைக்க
ஆண்களுக்கு.....
கால்வாசி
மறைக்க
பெண்களுக்கு .....

கேவலம்

ஓட்டுப்போட துணியில்லாமல்
வறுமையில் வாழ்வது கேவலமல்ல...
ஒட்டுத் துணியோடு
வசதியாய் வாழ்வதே கேவலம் ...


பரிகாரம்

ஆண்டவனைத் தொழு
ஆலயம் செல்
பரிகாரம் செய்திடு - உன்
பரம தோஷங்கள் கழியட்டும்....

வரி விழுந்த வயிறுகளுடன்
வழியெங்கும் பிச்சைபுகும் - உன்
வயதான தாய்க்கு - உனை
பெற்ற பாவம் கழிவதற்கு....


போலி பக்தர்கள்(க்கு மட்டும் பொருந்தும்)

தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...








11 comments:

ஊடகன் said...

//
தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...
//

எழுதியதில் எனக்கு பிடித்தது........

Beski said...

டவுசர் - சூப்பர்.

VISA said...

//தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...//

I love this

dj_குருஸ் said...

//கால் மறைக்க
ஆண்களுக்கு.....
கால்வாசி மறைக்க
பெண்களுக்கு .....//
superb!!!!

ஸ்ரீராம். said...

டவுசர் போட்டுக் கொண்டு போது இடங்களுக்கு வரும் ஆண்களை பிடிப்பதில்லை.

Anonymous said...

its nice
Gokulan

ரோஸ்விக் said...

1 //ஊடகன் said...
//
தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...
//

எழுதியதில் எனக்கு பிடித்தது........ //


தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி நண்பா!
இது அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.


2 //எவனோ ஒருவன் said...
டவுசர் - சூப்பர் //

டவுசர் மட்டுந்தானே தலைவா! ? :-))
தங்களின் தொடர் வருகைக்கு நன்றிகள்.


3 //VISA said...

//தன் உண்மையான
முகவரிகளை மறைக்க - தன்
முகத்தில் எத்தனை வகையான வரிகள்
பட்டையும் நாமும் ...//
I love this //

கவலைப்படாதீங்க VISA.... நமக்கு இந்த விஷயத்துல நிறைய ஆளு இருக்கு ....
தங்களின் தொடர் வருகைக்கு நன்றிகள்

4 //dj_குருஸ் said...
//கால் மறைக்க
ஆண்களுக்கு.....
கால்வாசி மறைக்க
பெண்களுக்கு .....//
superb!!!! //

தங்களின் முதல் வருகைக்கும், ரசனைக்கும் நன்றி நண்பா...அடிக்கடி வாங்க....
நிறைய உள்குத்து கவிதைகள் வரும்ம்ம்ம்ம்....

5 //ஸ்ரீராம். said...
டவுசர் போட்டுக் கொண்டு போது இடங்களுக்கு வரும் ஆண்களை பிடிப்பதில்லை. //

நமக்கெல்லாம் டவுசர் தேவையா...? அதுவும் இந்த படத்தை பார்த்த உடனே ஒரு முடிவுக்கு வர வேணாமா? :-))
தங்களின் தொடர் வருகைக்கும் நன்றி நண்பா!

6 // Gokulan said...
its nice... //

தங்களின் முதல் வருகைக்கு (பின்னூட்டத்திற்கு) நன்றிகள். கவிதையை சொன்னதா எடுத்துக்கிறேன்... :-) டவுசர் படமும் சூப்பர் தான்....அதுல என்ன டவுட்டு...:-))

அன்புடன் மலிக்கா said...

/ஓட்டுப்போட துணியில்லாமல்
வறுமையில் வாழ்வது கேவலமல்ல...
ஒட்டுத் துணியோடு
வசதியாய் வாழ்வதே கேவலம் /

சரியான சாட்டையடி, இன்னும் வளரட்டும் தாங்களின் தொண்டு..

ரோஸ்விக் said...

// அன்புடன் மலிக்கா said...

சரியான சாட்டையடி, இன்னும் வளரட்டும் தாங்களின் தொண்டு..//

தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து வருக...

Prathap Kumar S. said...

ஓட்டுப்போட துணியில்லாமல்
வறுமையில் வாழ்வது கேவலமல்ல...
ஒட்டுத் துணியோடு
வசதியாய் வாழ்வதே கேவலம் ...//

கலக்கல் தலைவா..

Prathap Kumar S. said...

ஓட்டுப்போட துணியில்லாமல்
வறுமையில் வாழ்வது கேவலமல்ல...
ஒட்டுத் துணியோடு
வசதியாய் வாழ்வதே கேவலம் ...//

கலக்கல் தலைவா..