tag:blogger.com,1999:blog-1182672132001427467.post9060879452358045276..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: உள்குத்து கவிதைகள் - 4ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-34118791253474744832009-12-13T04:02:49.646-08:002009-12-13T04:02:49.646-08:00க.பாலாசி - எப்புடி அடிச்சாலும் திருந்த மாட்டங்கிரா...க.பாலாசி - எப்புடி அடிச்சாலும் திருந்த மாட்டங்கிராணுக தல. :-)<br />மிக்க நன்றி.<br /><br /><br />T.V.Radhakrishnan - நன்றிகள் அன்பரே.<br /><br /><br />அத்திவெட்டி ஜோதிபாரதி - நன்றி அண்ணாச்சி. உரிச்சிருவோம். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-38401338064884117322009-12-11T01:48:01.977-08:002009-12-11T01:48:01.977-08:00ஊழல்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மட்டும்... - இது ப...ஊழல்<br /><br />தொட்டில் பழக்கம்<br />சுடுகாடு மட்டும்... - இது பழமொழி<br />நிரூபித்து விட்டனர் - எம்<br />அரசியல் வியாதிகள்!<br />தொட்டில் குழந்தை திட்டம் முதல்<br />சுடுகாட்டு கூரை வரை....//<br /><br />அருமை!<br /><br />தொடர்ந்து தோல் உரியுங்கள்!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-18228695496676130972009-12-10T19:41:02.177-08:002009-12-10T19:41:02.177-08:00நல்லாருக்குநல்லாருக்குT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81297773906851940152009-12-10T02:50:04.630-08:002009-12-10T02:50:04.630-08:00//அமைச்சரின் கூட்டத்தில்
நிருபர்களுக்கு செருப்பணிய...//அமைச்சரின் கூட்டத்தில்<br />நிருபர்களுக்கு செருப்பணிய தடை...<br />அடுத்தமுறை<br />அண்டர்வேரால் அடித்துப் பாருங்களேன்!<br />வெட்கங்கெட்ட அரசியலும்...<br />வெளங்காத காவல்துறையும்...//<br /><br />இது நெத்தியடி தலைவரே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-75130886225728901622009-12-09T15:32:45.489-08:002009-12-09T15:32:45.489-08:00ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பரே!
Sivaji Sankar...ஆ.ஞானசேகரன் - மிக்க நன்றி நண்பரே!<br /><br /><br /> Sivaji Sankar - சொல்ல முடியாது தல...சொன்னாலும் சொல்லுவாய்ங்க...:-)<br />நன்றி தல.<br /><br /><br />கோவி.கண்ணன் - மிக்க நன்றி அண்ணே. ஆமா செம்மறி ஆடுகள் கூட்டத்தை நம்பி தானே அவரு தொழில் நடத்திகிட்டு இருக்காரு. :-)<br /><br /><br />கிரி - நன்றி நண்பா. என்னத்தை எழுதுனாலும் எல்லாருக்கும் புரியனுமில்ல. :-)<br />அட எனக்கே எல்லாம் புரியனுமில்ல.... :-))<br />கவலைப் படாதீங்க புரியிற மாதிரியே எழுதுறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-79394074440195472402009-12-09T05:57:36.163-08:002009-12-09T05:57:36.163-08:00விக்டர் கலக்குங்க.. இதே மாதிரி எனக்கு! புரியற மாதி...விக்டர் கலக்குங்க.. இதே மாதிரி எனக்கு! புரியற மாதிரி கவிதை எழுதினா உங்களுக்கு புண்ணியமா போகும் :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-88959953733293163292009-12-07T21:25:16.787-08:002009-12-07T21:25:16.787-08:00//செம்மொழி மாநாடு
தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறத...//செம்மொழி மாநாடு<br /><br />தமிழினமே அழிந்து கொண்டிருக்கிறது - ஆனால்<br />தமிழைக் காக்க உலக செம்மொழி மாநாடு...<br />வீட்டை எரித்துவிட்டு<br />விறகைக் காப்பாற்றும்<br />வீர(ண)ர்கள்!...<br />//<br /><br />செம்மறி ஆடுகள் கலந்து கொள்ளும் மாநாடு என்று சொல்லலாம் !<br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81793682181429451672009-12-07T21:15:19.477-08:002009-12-07T21:15:19.477-08:00அண்டர்வேருக்கு தடவருமா அண்ணாச்சி..!அண்டர்வேருக்கு தடவருமா அண்ணாச்சி..!சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-33378294073734445632009-12-07T19:50:01.004-08:002009-12-07T19:50:01.004-08:00முதல் இரண்டும் உணர்வாக இருக்கு,.. கடைசி அருமைமுதல் இரண்டும் உணர்வாக இருக்கு,.. கடைசி அருமைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-74577310955111671382009-12-07T18:49:05.109-08:002009-12-07T18:49:05.109-08:00கலகலப்ரியா - மிக நன்றி தோழி. சூடா படிச்சிட்டு ஸ்பீ...கலகலப்ரியா - மிக நன்றி தோழி. சூடா படிச்சிட்டு ஸ்பீடா ஒட்டு போட்ட ஆளு நீங்க... :-)<br /><br /><br />ஹேமா - மிக நன்றி தோழி. எல்லாம் நம்ம ஆதங்கம்தான்.<br /><br /><br />ஸ்ரீராம் - வாங்க தல. மிக்க நன்றி தங்களின் தொடர் ஆதரவிற்கு.<br /><br /><br />Subankan - இளம் தம்பிக்கு என் நன்றிகள்.<br /><br /><br />Nan - வாங்க பங்காளி. என்னத்த சொல்ல....:-)<br /><br /><br />நிகழ்காலத்தில்... - மிக்க நன்றி நண்பரே! <br /><br /><br />hamaragana - அடுக்கு மொழி பேசியே நம்மை பிணங்களாக்கி அடுக்கியவர்கள் தான் நம் தலைவர்கள். நம்ம தலைஎழுத்தை எவனோ இடது கையாள கன்னாபின்னான்னு கிறுக்கிட்டான்...:-(<br /><br /><br />angelintotheheaven - ரொம்ப நன்றிமா கண்ணு. நீயும் நிறைய எழுது...எனது மனமார்ந்த வாழ்த்துகள். :-)<br /><br /><br />பிரபாகர் - வாங்க அண்ணா! மிக்க நன்றி. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-90951373536896946772009-12-07T17:53:44.040-08:002009-12-07T17:53:44.040-08:00எளிமையாயும் நன்றாகவும் இருக்கிறது. முதல், முத்தாய்...எளிமையாயும் நன்றாகவும் இருக்கிறது. முதல், முத்தாய்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-86089443039665783612009-12-07T06:48:40.277-08:002009-12-07T06:48:40.277-08:00நான் அணிகிறேன்
இரு உள்ளாடைகளும்...
இரு மேலாடைகளும்...நான் அணிகிறேன்<br />இரு உள்ளாடைகளும்...<br />இரு மேலாடைகளும்... <br />எதிர் வரும் ஆணின்<br />காமம் மறைக்க!<br /><br /><br />very nice<br />u have made the truth in ur linesangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-91215783296282350892009-12-07T06:26:22.093-08:002009-12-07T06:26:22.093-08:00நண்பரே உலக தமிழ் மகாநாடு என்று வந்தவுடன் இதே வரிக...நண்பரே உலக தமிழ் மகாநாடு என்று வந்தவுடன் இதே வரிகளை பின்னூட்டமாக எளிதினேன் -ஐயோ அந்த அன்பர் கொடுத்த பதில் ஆகா மறக்க முடியுமா / தூங்கி கொண்டிருந்த மிருகத்தை எள்ளுpபி விட்டீர்கள் என்று ... இனி யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை .சபதம் எடுத்தேன் ....<br />இதே ஆட்கள் கும்பி கருகுது குடல் வேகுது குழு குழு ஊட்டி ஒரு கேடa என்று அடுக்கு மொழி பேசியவர்கள்தான் ..என்னை செய நம்ம தலை எழுத்து ஆ ன்னு பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்<br /> <br /> நண்பரே உலக தமிழ் மகாநாடு என்று வந்தவுடன் இதே வரிகளை பின்னூட்டமாக எளிதினேன் -ஐயோ அந்த அன்பர் கொடுத்த பதில் ஆகா மறக்க முடியுமா / தூங்கி கொண்டிருந்த மிருகத்தை எள்ளுpபி விட்டீர்கள் என்று ... இனி யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை .சபதம் எடுத்தேன் ....<br />இதே ஆட்கள் கும்பி கருகுது குடல் வேகுது குழு குழு ஊட்டி ஒரு கேடa என்று அடுக்கு மொழி பேசியவர்கள்தான் ..என்னை செய நம்ம தலை எழுத்து ஆ ன்னு பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்<br /> <br /> நண்பரே உலக தமிழ் மகாநாடு என்று வந்தவுடன் இதே வரிகளை பின்னூட்டமாக எளிதினேன் -ஐயோ அந்த அன்பர் கொடுத்த பதில் ஆகா மறக்க முடியுமா / தூங்கி கொண்டிருந்த மிருகத்தை எள்ளுpபி விட்டீர்கள் என்று ... இனி யாருக்கும் பின்னூட்டம் போடுவதில்லை .சபதம் எடுத்தேன் ....<br />இதே ஆட்கள் கும்பி கருகுது குடல் வேகுது குழு குழு ஊட்டி ஒரு கேடa என்று அடுக்கு மொழி பேசியவர்கள்தான் ..என்னை செய நம்ம தலை எழுத்து ஆ ன்னு பார்த்து கொண்டிருக்க வேண்டியதுதான்hamaraganahttps://www.blogger.com/profile/12784398169356424456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-61037862617979479092009-12-07T05:26:31.722-08:002009-12-07T05:26:31.722-08:00’சுருக்’ என மனதில் தைக்கும் கவிதைகள்
வாழ்த்துகள்’சுருக்’ என மனதில் தைக்கும் கவிதைகள்<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-7603851928683944652009-12-07T03:43:31.980-08:002009-12-07T03:43:31.980-08:00நல்ல படைப்புகள். தங்களை ஆதங்கம் புரிகிறது.நல்ல படைப்புகள். தங்களை ஆதங்கம் புரிகிறது.Nanhttps://www.blogger.com/profile/02455584670758598712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-49286139351687173982009-12-07T02:45:56.653-08:002009-12-07T02:45:56.653-08:00நல்லாருக்கு!நல்லாருக்கு!Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-52024465646822219392009-12-07T01:46:37.679-08:002009-12-07T01:46:37.679-08:00நல்லாருக்கு ரோஸ்விக்.நல்லாருக்கு ரோஸ்விக்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-24600324212546432972009-12-07T01:29:28.272-08:002009-12-07T01:29:28.272-08:00முதல் கவிதை மனசைத் தொட்டது.முதல் கவிதை மனசைத் தொட்டது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-4089993670857419922009-12-07T00:12:38.799-08:002009-12-07T00:12:38.799-08:00நல்லாருக்கு..!நல்லாருக்கு..!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.com