tag:blogger.com,1999:blog-1182672132001427467.post5446380303344754992..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: அடங்கிய சுனாமி... அடங்காத பீதி - 4ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81130046314533104912010-01-01T18:32:11.554-08:002010-01-01T18:32:11.554-08:00சந்ரு - மிக நன்றி நண்பரே!.
தங்களுக்கும், குடும்பத...சந்ரு - மிக நன்றி நண்பரே!.<br />தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்.<br /><br /><br />ராமலக்ஷ்மி - மிக நன்றி அக்கா!. அவர்களுக்கான உங்களின் பிரார்த்தனைகளில் நானும் கலந்துகொள்கிறேன் என்பதில் மகிழ்ச்சி.<br />தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் இனிய புதுவருட நல்வாழ்த்துகள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-16436808668526624572009-12-31T21:59:46.469-08:002009-12-31T21:59:46.469-08:00மனதைக் கனமாக்கியது உங்கள் தொடர். பாதிக்கப்பட்ட குட...மனதைக் கனமாக்கியது உங்கள் தொடர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நம் பிரார்த்தனைகள்.<br />வரும் ஆண்டு எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்.<br /><br />புத்தாண்டு வாழ்த்துக்கள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-27896817502617913582009-12-31T17:38:14.508-08:002009-12-31T17:38:14.508-08:00அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த...அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81063418010865342322009-12-28T19:42:12.048-08:002009-12-28T19:42:12.048-08:00மிக நன்றி நண்பரே! என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஒ...மிக நன்றி நண்பரே! என்னை பொறுத்தவரை கடவுள் என்பது ஒரு சக்தியாக இருக்கலாம். அவர் நம்மை காப்பார், நம்மை அழிப்பார் என்று சொல்லுவதெல்லாம் இந்த உலகம் ஒரு நல்வழியில் செல்ல பயன்படும் அவ்வளவே. கடவுள் மதங்களுக்கு அப்பாற்பட்டவனாக இருக்க வேண்டும். இதைப்பற்றி விரிவாக சில பல இடுகைகள் இடலாம் என உள்ளேன். மீண்டும் சிந்திப்போம். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-15664026190314965912009-12-27T05:42:13.113-08:002009-12-27T05:42:13.113-08:00ரோஸ்விக் அவர்களெ,நானும் உண்மையான??? கடவுள் ந்ம்பிக...ரோஸ்விக் அவர்களெ,நானும் உண்மையான??? கடவுள் ந்ம்பிக்கைக்கு எதிரானவனில்லை,கடவுல் ந்ம்பிக்கை என்பது மச்சேஸ்வரர் கோவில் லைவ் ஷொ போல் அகிவிடகூடாது என்கிற ஆதங்கத்தில் எழுதிவிட்டேன் உஙகள் மனதை புன்படுத்தியிருழ்தால் மன்னிக்கவும்,,நான் பிறப்பாள் கிருத்துவன் ஆனாலும் ஒரு சக்தி வாய்ந்த கடவுள்[வேளாண்கன்னி[ தன்<br />காலடியில் இத்தனை ஆயிரம் உயிர்கள் பறிபோவதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும் என்றால் அதை சக்தி என்றொ,கடவுள் என்றொ<br />எற்ரறுக்கொள்ள் என்னால் முடியவில்லை,அதனால்தான் சென்ற ஜுலையில் இந்தியா வந்த பொது என் குடும்பத்தார் அனைவரும் வேளாண்கன்னி போனார்கள் என்னைத் தவிறGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-36820910912643953942009-12-24T17:32:04.594-08:002009-12-24T17:32:04.594-08:00moulefrite -
//தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் ...<b><i>moulefrite</i></b> - <br /><br />//<i>தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றி இருக்கிறார் பாருங்கள்,!!!!!கும்பலாக குவித்து குழியில் புதைக்கபட்டவர்க்ள் அனைவரும் பாவம் செய்தவவர்களா?!!!!!சூப்பர்ரா,,,</i>//<br /><br /><br />வாங்க நண்பரே! இதுல எந்த இடத்துலையும் நான் தப்பித்தவர்களை உயர்வாகவும், இறந்தவர்களை பாவிகள் என்றும் கூறவில்லை. இது கடவுளின் மகிமை என்றோ... சதி என்றோ கூற சிறிது கூட முயலவில்லை. இயற்கையின் சீற்றத்தில் நான் பெற்ற அனுபவம் மட்டுமே. <br /><br /><br />//<i>ஆனால் உங்களையும் அறியாமல் ஒன்று சொன்னீர்கள் பாருங்கள் ,,,மறுபடியும் <br />வேளாங்கன்னி போக மனம் எண்ணவில்லை என்று ,,,</i>//<br /><br /><br />மன்னிக்கனும். இங்கு "போக மனம் எண்ணவில்லை" என்று நான் சொல்லவில்லை.<br />இதில் என் தவறும் ஓன்று இருக்கிறது. "செல்ல முடியவில்லை" என்பது... அதற்கான வாய்ப்பு இன்று வரை அமையவில்லை என்ற பொருளில் எழுதவந்தது. தவறுக்கு வருந்துகிறேன்.<br /><br />நீங்கள் கூறுவது போல் நான் அந்த கடவுளால் காப்பாற்றப் பட்டதாக நினைத்திருந்தால்.... நான் அந்த நன்றிக் கடனை வருடா வருடம் சென்று செலுத்தி இருக்க வேண்டும். நமக்கும் கடவுளுக்கும் கொஞ்ச தூரம். நான் மத தீவிரவாதியும் அல்ல. இந்த மதம்... இந்த கடவுள் உயர்ந்தவர் என்று நினைப்பவனும் அல்ல.<br />என்னை பொறுத்தவரை கடவுள் பல இடங்களில் கற்பனையாக உருவாக்கப் பட்டிருந்தாலும், சிலரின் நம்பிக்கையை தகர்ப்பது என் எண்ணமல்ல.<br />கடவுளின் பெயரால் பலர் தீய காரியங்களில் ஈடுபடுவதை தாங்களாகவே தவிர்த்து வருவதால்... கடவுளும் அவசியம். ஆனால், நாம்(நான்) வழிபடுவதைப் போல அவருக்கு வழிபாடுகள் தேவை இல்லை.<br /><br /><br />//<i>அங்கேதான் உங்கள் பகுத்தறிவு <br />விழித்திருக்கிறது,,, மனச்சாட்சி<br />கேள்வி கேட்டிருக்கிறது,, தனிமையில் அதற்கு பதில் சொல்லிப்<br />பாருங்கள்,,கடவுளின் சக்தி என்ன என்பது புரியும் </i> //<br /><br />பகுத்தறிவு என்பது கடவுளின் பெயரால் நாம் விதைத்திருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரானது. கடவுளை வணங்குபவனுக்கு எதிராக அல்ல. அவன் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிரானது.<br />எனக்கு இது தான் கடவுள் என்றில்லை. என்னை பெற்று வளர்த்தவர்களும் கடவுள் தான். உங்களை பெற்று வளர்த்தவர்களும் கடவுள் தான். எனை சரியா வழிநடத்திய என் ஆசிரியர்களும் கடவுள் தான். என் நண்பர்களும் எனக்கு கடவுள் தான்.<br /><br />வாருங்கள்! இது குறித்து விரிவான விவாதம் மேற்கொள்வோம். இப்போ கொஞ்சம் வேலை இருக்கு. <br /><br />கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதிலும், வேண்டுதல்களிலும் உடன்பாடில்லாதவன்.<br /><br />அன்புடன்... உங்கள் பார்வையில் பகுத்தறிவாளன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-47237828736222376432009-12-24T17:11:59.409-08:002009-12-24T17:11:59.409-08:00Mr.vettiபைய்யன் - மிக்க நன்றி நண்பரே!
பித்தனின்...<b><i>Mr.vettiபைய்யன்</i></b> - மிக்க நன்றி நண்பரே! <br /><br /><br /><b><i>பித்தனின் வாக்கு</i></b> - நன்றி தலைவா. இது எனக்கு புது தகவல். அவனிடம் காரணம் கேட்டல் அவன் இதை சொல்லாமல் சிரித்தான். வழக்கம் போல் கூறியதாக கூறினான். :-)<br /><br />கோயிலுக்கு போக வேண்டும் என்ற தீவிர பக்தனும் இல்ல. :-) அதன் பிறகு அந்த கோயிலுக்கு போவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைக்கவில்லை. :-)<br />நான் பெரும்பாலான காலங்களில் வீட்டை விட்டு அதிக தொலைவில் வசிக்கும்படி என் பொழப்பு உள்ளதால் அதற்கான வாய்ப்பு, இந்த சுனாமிக்கு முன்னரே குறைவு தான். <br /><br /><br /><b><i>Sivaji Sankar</i></b> - மிக மிக நன்றி தல. இந்த கட்டுரையின் அனைத்துப் பகுதிகளிலும் ஊக்கமூட்டியதற்கும் . :-)<br /><br /><br /><b><i>பூங்குன்றன்.வே</i></b> - மிக்க நன்றி நண்பா. இதற்கு முந்தைய பாகத்தில் உங்களுக்காக ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன். முடிந்தால் அங்கு சென்று படிக்கவும். :-)<br /><br /><br /><b><i>பிரபாகர்</i></b> - மிக நன்றி அண்ணா. இப்போ எனக்கு கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி ஆகிடுச்சு. <br /><br /><br /><b><i>ஜெஸ்வந்தி</i></b> - ஆம் தோழி. மிக்க நன்றி. தங்களின் நத்தார் வாழ்த்திற்கும். :-)<br /><br /><br /><b><i>ஸ்ரீராம்.</i></b> - மிக நன்றி நண்பரே! பின்னூட்டமே மிக அருமையா எழுதீருக்கீங்க.<br /><br /><br /><b><i>கிரி</i></b> - ஆமா நண்பா. எரியிற வீட்டுல புடுங்குறது லாபம் என்பதை இவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது பிணத்திலும் பணம் பார்க்கும் கூட்டம்ரோஸ்விக்https://www.blogger.com/profile/17301401666934175593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-62558562269855252192009-12-24T11:48:52.632-08:002009-12-24T11:48:52.632-08:00ரோஸ்விக் உங்கள் அனுபவம் ரொம்ப கொடுமையானது தான்.. இ...ரோஸ்விக் உங்கள் அனுபவம் ரொம்ப கொடுமையானது தான்.. இன்னும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று நிதி ஒதுக்கி! அதையும் கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள். இது சுனாமியை விட கொடுமையாக உள்ளது..<br /><br />சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூற விழைவது ..இதுவும் கடந்து போகும்!கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-53779744135450685352009-12-24T10:47:10.557-08:002009-12-24T10:47:10.557-08:00தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றி இருக்க...தோ பார்ரா, கடவுள் உங்களை மட்டும் காப்பாற்றி இருக்கிறார் பாருங்கள்,!!!!!கும்பலாக குவித்து குழியில் புதைக்கபட்டவர்க்ள் அனைவரும் பாவம் செய்தவவர்களா?!!!!!சூப்பர்ரா,,,ஆனால் உங்களையும் அறியாமல் ஒன்று சொன்னீர்கள் பாருங்கள் ,,,மறுபடியும் <br />வேளாங்கன்னி போக மனம் எண்ணவில்லை என்று ,,,அங்கேதான் உங்கள் பகுத்தறிவு <br />விழித்திருக்கிறது,,, மனச்சாட்சி<br />கேள்வி கேட்டிருக்கிறது,, தனிமையில் அதற்கு பதில் சொல்லிப்<br />பாருங்கள்,,கடவுளின் சக்தி என்ன என்பது புரியும்Good citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-74686286661181509362009-12-24T08:31:10.129-08:002009-12-24T08:31:10.129-08:00நெகிழ வைத்த பதிவு...
காணிக்கைப் பொருள் கோடி காவிய...நெகிழ வைத்த பதிவு...<br /><br />காணிக்கைப் பொருள் கோடி காவியம் கூறும்<br />கழல் பணிந்தோர்க்குப் பசி நோயெல்லாம் தீரும்<br />மாணிக்க மேடை உந்தன் திருக் கோவில்..<br />மலர் பதம் பாராமல் தீராதென் ஆவல்...<br />சங்கத் தமிழ் நாட்டின் <br />வேளை நகர் தன்னில் <br />தாயாக வந்த எங்கள் ஆரோக்ய மாதாவே...<br /><br />கிரிஸ்த்மஸ் வாழ்த்துக்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-35608761279859410032009-12-24T05:18:26.794-08:002009-12-24T05:18:26.794-08:00மனதை நெகிழ வைத்த பதிவு. வாழ் நாள் பூராகவும் மறக்க...மனதை நெகிழ வைத்த பதிவு. வாழ் நாள் பூராகவும் மறக்க முடியாத அனுபவம்.<br />பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே! உங்கள் அனைவரது உயிரையும் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி.<br />இனிய நத்தார் நல் வாழ்த்துகள்.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-79880867870116946232009-12-24T00:54:53.323-08:002009-12-24T00:54:53.323-08:00படித்து முடித்தவுடன் நினைத்தது உங்களுடன் பேசவேண்ட...படித்து முடித்தவுடன் நினைத்தது உங்களுடன் பேசவேண்டும் என்று. மனம் கனக்கிறது தம்பி... கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்...<br /><br />பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-54333832959171917522009-12-24T00:45:07.171-08:002009-12-24T00:45:07.171-08:00இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்சி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-41797507792289132662009-12-23T22:43:01.270-08:002009-12-23T22:43:01.270-08:00மனதை நெகிழவைக்கும் பதிவு நண்பனே !!!மனதை நெகிழவைக்கும் பதிவு நண்பனே !!!பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-24727013389784706942009-12-23T21:33:41.023-08:002009-12-23T21:33:41.023-08:00ம்ம்ம்ம் தல சொல்ல மறந்துட்டேன்...இனிய கிருஸ்துமஸ் ...ம்ம்ம்ம் தல சொல்ல மறந்துட்டேன்...இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-32615150969560486272009-12-23T21:16:52.043-08:002009-12-23T21:16:52.043-08:00//சில சமயத்தில் பல பாடம் கற்பித்து போய் விட்டது கட...//சில சமயத்தில் பல பாடம் கற்பித்து போய் விட்டது கடல்..<br />சாதி, மத, பொருளாதார பேதமின்றி வெட்டவெளியில் ஒன்றாய் அழுத கண்கள்.. இரை தந்தவனை இறையாய் கூப்பிய கரங்கள்...<br />மறக்கமுடியுமா??// உங்கள் பதிவு மீண்டும் (நினை உறுத்துகிறது)..!! நன்றி தல..சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-88652029631741619182009-12-23T20:12:15.984-08:002009-12-23T20:12:15.984-08:00// பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்க...// பழனிக்கு மாலை அணிந்திருந்தார். அவர் வேறு அடிக்கடி... "ஐயா நான் வேற மாலை போட்டிருக்கேன்யா. வாங்கய்யா சீக்கிரம் வீட்டுக்குப் போயிருவோம்" எனக் கூறிக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று //<br />பொதுவாக மாலை போட்டவர்கள், இறந்தவர் வீட்டுக்குச் செல்லமாட்டார்கள். பிணங்களைப் பார்க்க மாட்டார்கள். தெருவில் எதிர்ப்பட்டால் கூட மறுபடியும் குளித்து பூஜை செய்துதான் சாப்பிடுவார்கள். இந்தக் காரணத்தில் தான் அவர் கூறியிருக்க வேண்டும். சுனாமி சமயத்தில் நானும் மாலையிட்டு இருந்தேன். ஆனாலும் சர்வீஸ் செய்து குளித்து பூஜை செய்தேன். அன்று மட்டும் ஜந்து முறை குளிக்க வேண்டியதாயிற்று. <br />நல்ல கட்டுரை. சுனாமிக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம். கோவிலுக்குப் போய் வாருங்கள். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-25332770886224623812009-12-23T19:55:07.692-08:002009-12-23T19:55:07.692-08:00வணக்கம் ரோஸ்விக்
சுனாமி சம்மந்தபட்ட பதிவுகளில் உங...வணக்கம் ரோஸ்விக் <br />சுனாமி சம்மந்தபட்ட பதிவுகளில் உஙகள் பதிவு மனதை தொடுவதாக இருந்தது, <br />நன்றிசி.வேல்https://www.blogger.com/profile/15937174216269499886noreply@blogger.com