tag:blogger.com,1999:blog-1182672132001427467.post4050681255345779970..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: கோயம்பத்தூருக்கே குடை பிடித்து நடந்த "என்"கவுண்டர்?ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-55142589199025897822011-03-01T23:14:41.615-08:002011-03-01T23:14:41.615-08:00ஏண்ணே.. இங்கன பிரபாகர், பிரபாகர்னு ஒரு ப்ளாக்கர் இ...ஏண்ணே.. இங்கன பிரபாகர், பிரபாகர்னு ஒரு ப்ளாக்கர் இருந்தாரே..<br /><br />வித்துட்டீங்களா?.. ஆளே காணோம்?...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-14129966488217123492011-03-01T23:13:57.292-08:002011-03-01T23:13:57.292-08:00விழுந்து கும்பிடவா என் காலை தேடுறீங்க... வேணாம்ணே!...விழுந்து கும்பிடவா என் காலை தேடுறீங்க... வேணாம்ணே!!! :-)<br />//<br /><br />சே.. இன்னைக்கு நிலைமையில ஒவ்வொரு ஓட்டும், ஒரு பவுன் தங்ககாசு பாஸ்....முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-22435663174002886762011-03-01T23:13:08.065-08:002011-03-01T23:13:08.065-08:00ப்ளாக் விலைக்கு வருவதாக சொன்னாங்க..
விற்கப்போறீங...ப்ளாக் விலைக்கு வருவதாக சொன்னாங்க..<br /><br />விற்கப்போறீங்களா?<br /><br />அணுகவும்.<br />புறம்போக்கு நிலத்தை, ஆட்டைய போடுவோர் சங்கம்.முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-54381745819464944512011-02-02T07:36:40.825-08:002011-02-02T07:36:40.825-08:00தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொ...தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! எனவே, இதைக் கொண்டாடியவர்களை அரபுதேச குடிமகன்களாக எப்படி முத்திரை குத்தி புறந்தள்ளமுடியும்?<br /><br />// ம்ம் சரிதான்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-65642178938583603742011-01-10T19:21:22.604-08:002011-01-10T19:21:22.604-08:00செத்த நீ.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து
...செத்த நீ.. ஹி..ஹி கோத்துவிட்டிருக்கேன்.. பார்த்து<br />தப்பிச்சுக்குங்க...<br /><br />http://pattapatti.blogspot.com/2011/01/blog-post_11.htmlமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-2991149630593002942010-12-17T21:13:42.571-08:002010-12-17T21:13:42.571-08:00சரியாக விளக்கி இருக்கீங்க.
பெண்குழந்தைகள் வைத்திரு...சரியாக விளக்கி இருக்கீங்க.<br />பெண்குழந்தைகள் வைத்திருப்பவர்களை நினைத்தாலே ரொம்ப கவலையாக இருக்கு,<br /><br />//தேர்தல் முடிவுகளை மட்டும் உடனே தெரிஞ்சுக்க வருஷா வருஷம் ஏதாவதொரு முன்னேற்றத்தை கொண்டுவருகிற நம்ம அதிகாரிகளும், அதுக்கு ஒத்துழைக்கிற அதிகாரிகளும், இந்த நீதித்துறையில ஒரு மாற்று வழியைக் கொண்டுவந்து வழக்குகளை விரைவா நிறைவேற்றி, தண்டணைகள சரியா வழங்க என்ன ஏற்பாடுகள் செஞ்சிருக்காங்க?//<br />\முற்றிலும் உணமைJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-84418860721495172872010-11-14T11:51:01.568-08:002010-11-14T11:51:01.568-08:00இந்த விஷயத்தில் பட்டாபட்டியின் கருத்து தான் என்னோட...இந்த விஷயத்தில் பட்டாபட்டியின் கருத்து தான் என்னோடதும். (பட்டாபட்டியோட கருத்து என்னன்னு கேக்கறியா....என்னா தெனாவெட்டுபா உனக்கு?)Rettaival's Bloghttps://www.blogger.com/profile/01700712965904091826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-28343394813716920302010-11-13T11:45:19.207-08:002010-11-13T11:45:19.207-08:00Vinoth - நீங்கள் சொல்வதும் ஒரு காரணம். இன்னும் பல ...<b><i>Vinoth</i></b> - நீங்கள் சொல்வதும் ஒரு காரணம். இன்னும் பல காரணங்கள் இருக்கிறது.<br /><br />PCR - ஆல் இதுவரை நான் பாதிப்படையவில்லை. எங்கள் அருகாமை கிராமங்களில் இதை சொல்லியே பலரை வேறு பிரச்சனைகளில் மிரட்டுவார்கள்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-31325683524117481782010-11-13T11:01:29.862-08:002010-11-13T11:01:29.862-08:00நன்றி - !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫நன்றி - <b><i> !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ </i></b>ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-15532569028468688872010-11-13T11:01:01.188-08:002010-11-13T11:01:01.188-08:00நன்றி - பன்னிக்குட்டி ராம்சாமிநன்றி - <b><i>பன்னிக்குட்டி ராம்சாமி</i></b>ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-3737615835678398902010-11-13T11:00:15.531-08:002010-11-13T11:00:15.531-08:00சே.குமார் - நன்றி குமார் அண்ணே<b><i> சே.குமார்</i></b> - நன்றி குமார் அண்ணேரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-29392393736554273982010-11-13T10:59:13.063-08:002010-11-13T10:59:13.063-08:00கே.ஆர்.பி.செந்தில் - நன்றி அண்ணே! பெரியதலைகள் என்ன...<b><i>கே.ஆர்.பி.செந்தில்</i></b> - நன்றி அண்ணே! பெரியதலைகள் என்னைக்கு உருண்டிருக்கு... அதுக்காக எத்தனை தலைகளை வேணும்னாலும் காவு வாங்குவாங்க.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-32428566124328396522010-11-13T10:57:19.532-08:002010-11-13T10:57:19.532-08:00நன்றி - இசைப்பிரியன்நன்றி - இசைப்பிரியன்ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-23257648630476102142010-11-13T10:56:22.630-08:002010-11-13T10:56:22.630-08:00நன்றி - ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)நன்றி - ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-86258413835240236912010-11-13T10:55:24.330-08:002010-11-13T10:55:24.330-08:00சங்கவி - நன்றி நண்பரே! எனது கணிப்பும் அதேதான்.<b><i>சங்கவி</i></b> - நன்றி நண்பரே! எனது கணிப்பும் அதேதான்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-88405238447701463262010-11-13T10:54:47.085-08:002010-11-13T10:54:47.085-08:00கோவி.கண்ணன் - நன்றி கோவியார். இரண்டும் வருந்தத்தக்...<b><i>கோவி.கண்ணன்</i></b> - நன்றி கோவியார். இரண்டும் வருந்தத்தக்க செயல்தான். இருப்பினும், நமது காவல்துறை மட்டும் நீதித்துறையும் செய்யும் காலதாமதம் மற்றும் அலட்சியமும் இந்த என்கவுண்டரை மக்கள் கொண்டாடும் படி ஆக்கிவிட்டது.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-13702810192983397162010-11-13T10:51:18.300-08:002010-11-13T10:51:18.300-08:00நன்றி - பயணமும் எண்ணங்களும்
LK - இந்த தகவல் எனக்க...நன்றி - பயணமும் எண்ணங்களும்<br /><br /><b><i>LK</i></b> - இந்த தகவல் எனக்கு உறுதியாகத் தெரியவில்லை நண்பரே! விசாரித்து உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-41835042540588828682010-11-12T12:22:43.429-08:002010-11-12T12:22:43.429-08:00பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் தேங்க முக்க...பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றத்தில் தேங்க முக்கிய காரணம் யார்..... வழக்கறிஞர்கள்தான்...<br />வழக்கறிஞர்கள் வழக்குகளை வருமானம் தரும் சொத்தாக பார்க்கின்றனர். வழக்கு விரைவாக் முடிந்தால் வருமானம் போச்சு..<br /><br />எனக்கு தெரிந்த நண்பர் .. தன் வழக்கு விசாரணை நாளில் தன் வழக்கறிஞரை சந்தித்து விட்டு,.நீதி மன்ற வாசலில் காத்து இருந்தார்...<br /><br />இவரின் வழக்கறிஞர்... தன் உதவியாரிடம் சொல்லி, இவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை .. என்று வாய்தா வாங்கி இருக்கிறார்.<br /><br />இது போல் பல உள்ளது...<br />விரைவான நீதி வழக்கறிஞர்களின் கைகளில் உள்ளது.<br /><br />- அது சரி... PCR ஆல.. ரொம்ப பாதிக்க பட்டீங்களோ....Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-54568503414285598502010-11-12T10:01:18.260-08:002010-11-12T10:01:18.260-08:00/////இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம்.../////இந்த மோகன்ராஜ் என்கவுண்டர் விஷயத்தில் வழக்கம் போல இட்டுக்கட்டப்பட்ட கதையை காவல்துறை அவிழ்த்துவிட்டாலும், அவர்களின் இந்த துரித தண்டனைக்கான மர்மம் விளங்கவில்லை. இந்த ஆயுதத்தை காவல்துறையிடம் வழங்கும் முன்னர் பலமுறை யோசிக்க வேண்டும். தீயவன் ஏதோ ஒரு வழியில் அழிந்தால், கொண்டாடு எனச் சொல்லிக்கொடுத்தது நமது சமூகம் தானே! ////////////<br /><br />சரியாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே . அனைத்திற்கும் நாம்தான் காரணம்பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46407679687773417252010-11-12T09:56:48.720-08:002010-11-12T09:56:48.720-08:00பொது அறிவுக்கு... :-)
எந்த ஒரு விலங்கிடப்பட்ட கைத...பொது அறிவுக்கு... :-)<br /><br />எந்த ஒரு விலங்கிடப்பட்ட கைதியும் தப்பிச்சென்றால் கூட, காவல்துறைக்கு சுட்டுப்பிடிக்க அனுமதியில்லை. எனக்குத்தெரிந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் விலங்கில்லாமல் தன்னை காவல்துறை பல இடங்களுக்கு விசாரணை என்கிற பெயரில் அழைத்து செல்கிறார்கள். இது எனது உயிருக்கு ஆபத்து. எனவே கோர்ட்டு எனக்கு விலங்கிட்டு அழைத்துச் செல்லுமாறு, காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.<br /><br />இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு விலங்கிடப்படவில்லை.<br />//<br /><br /><br />அப்படியா !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-39704537857275605662010-11-11T11:22:51.650-08:002010-11-11T11:22:51.650-08:00சரியான கருத்துக்கள் ரோஸ்விக்!சரியான கருத்துக்கள் ரோஸ்விக்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-27031109100610727762010-11-10T21:50:31.080-08:002010-11-10T21:50:31.080-08:00என் கவுண்டரை காவல்துறை கையில் எடுக்கக் கூடாதுதான்....என் கவுண்டரை காவல்துறை கையில் எடுக்கக் கூடாதுதான். நாம் குடைபிடிக்கவோ, பிடிக்காமலோ நடுநிலைமையில் இருக்க முடியும் ஏனைன்றால் நாம் இருப்பது ஜனநாயக நாடு...<br /><br />ஆனால் அந்த பிஞ்சுகளை கொன்ற கொடூரனை அன்றே கொன்றிருக்க வேண்டும். இதற்காக தப்பி ஓட நினைத்தான் தற்காப்புக்கு சுட்டோம் என்ற என் கவுண்டரின் அரைத்தமாவுப் பின்னணியை நாமெல்லாம் நம்புவோம் என்ற நம்பிக்கையில் எல்லா என் கவுண்டரின் முடிவிலும் காவல்துறை சொல்வது நம்மை செம்மறி ஆடாக நினைத்துத் தானோ...?<br /><br />வலியது வாழும் மற்றவர்களுக்கு வலியே மிஞ்சும் என்ற உங்கள் கருத்து முற்றிலும் உண்மை... <br /><br />நேர்மையான, சிறப்பான பார்வை.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-66975645838538831192010-11-10T21:27:24.568-08:002010-11-10T21:27:24.568-08:00மிகதெளிவான பார்வையும், அதற்கான நையாண்டி எழுத்துக்க...மிகதெளிவான பார்வையும், அதற்கான நையாண்டி எழுத்துக்கும் என் பாராட்டுக்கள். என்கவுண்டர் இதற்கு முன்னெலாம பல குற்ற செயல்களை புரிந்துவிட்டு ஆதாரங்களை அழித்துவிடும், அல்லது சிறையில் இருந்துகொண்டே தன் நெட்வொர்க்கை நடத்தும் ரவுடிகளை கொல்ல மட்டுமே இருந்த செயல் வடிவம். ஆனால் மோகன்குமார் என்கவுண்டரில் சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.. குற்றத்தின் பின்னணியில் கண்டிப்பாக சில பெரிய தலைகள் இருக்கிறது ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-5136298381826692822010-11-10T20:20:22.082-08:002010-11-10T20:20:22.082-08:00//தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் க...//தெளிவான ஆதாரங்கள் உள்ள வழக்குகளின் விசாரணையைக் கூட, சம்பந்தமில்லாம பல வருடங்களுக்கு இழுத்தடித்து, பல சமயங்களில் ஏனோதானோ என்ற தண்டனைகளையும் கொடுத்தால் (போபால் வழக்கு ஒன்னு போதுமா நம்ம லட்சணம் தெரிய) இது போன்ற என்கவுண்டர் கொலைகளைக் கொண்டாடத்தான் செய்யும் இவ்வுலகம்.//<br /><br />மிக மிக சரி.Unknownhttps://www.blogger.com/profile/14368860504873801130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-21495737839510523362010-11-10T20:16:32.017-08:002010-11-10T20:16:32.017-08:00//
இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும...//<br />இந்த ஜனநாயகத்துல பணம் உள்ளவனுக்கு ஒரு மாதிரியும், பணம் இல்லாதவனுக்கு ஒரு மாதிரியும் சட்டமும், காவல் துறைகளும், ஆளும்(?)கட்சிகளும் வளைஞ்சு கொடுத்துப்போகுது...//<br /><br />இதுதாங்க நம்ம நாட்டு நிலைமை... <br /><br />நமது சட்ட அமைப்பை மாற்ற வேண்டும் கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் அப்ப தான் குற்றங்கள் குறையும் என்பது என் கருத்துsathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com