tag:blogger.com,1999:blog-1182672132001427467.post2531227651306213955..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: (முன்னாள்) மதிப்பிற்குரிய டோண்டு சார் அவர்களுக்கு,ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-19350328138272556642010-04-25T00:37:07.543-07:002010-04-25T00:37:07.543-07:00//இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குத...//இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது..<br /><br />அப்புறம் .. மறக்காம, பதில வாங்கனும் சொல்லிட்டேன்..<br /><br />பதில வரலேனா.. எங்க வீட்ல, பதில் கொடுப்போம்..டீலா சார்?...//<br /><br />பட்டாபட்டி.. அதான் கடா வெட்டி பொங்கவும் வெச்சுடீங்களே....சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-60295218746501639832010-04-24T01:24:34.506-07:002010-04-24T01:24:34.506-07:00அருமை நண்பரே வாழ்த்துகள்அருமை நண்பரே வாழ்த்துகள்Dr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-36698590264109861482010-04-22T17:08:40.518-07:002010-04-22T17:08:40.518-07:00Maduraikkaran - வணக்கம் ஐயா...
என்ன பண்றது தடி எ...<b><i>Maduraikkaran </i></b> - வணக்கம் ஐயா... <br />என்ன பண்றது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாகிட்டான்... அதுனால நாங்க பேனா எடுத்து பெர்னாட்ஷா ஆகப் பாக்குறோம்.<br /><br />இதே மாதிரிதாங்க வயசாகி வழுக்கை விழுந்தவங்க எல்லாம் முதல் அமைச்சர் ஆகிடுறாங்க...<br /><br />நானும் மதுரைக்காரன் தான்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-25668019903986156192010-04-22T17:03:12.508-07:002010-04-22T17:03:12.508-07:00எட்வின் - //இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது //
எ...<b><i>எட்வின்</i></b> - //இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது //<br /><br />என்னவென்னாலும் சொல்லுங்க... அவரு கண்டுக்க மாட்டாரு... அவரே சொல்லிட்டருல ... (I am least bothered- னு)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-60416326015610715952010-04-22T17:01:18.496-07:002010-04-22T17:01:18.496-07:00சத்ரியன் - பொறுமை அப்பப்ப எனக்கும் எல்லை மீறும் நண...<b><i>சத்ரியன்</i></b> - பொறுமை அப்பப்ப எனக்கும் எல்லை மீறும் நண்பா...<br /><br />பச்சைத் தண்ணி குடிச்சா கோபம் அடங்கும்... பட்டை தண்ணி அடிச்சா கோபமும் குப்புன்னு ஏறும்... :-)))<br /><br />நன்றி சத்ரியன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-23121624094929201762010-04-22T16:58:49.001-07:002010-04-22T16:58:49.001-07:00uma - நன்றி உமா.
இங்கு அவரை தமிழச்சியாகவோ, பிரபாக...<b><i>uma </i></b> - நன்றி உமா.<br />இங்கு அவரை தமிழச்சியாகவோ, பிரபாகரன் தாயாகவோ மட்டுமே பார்க்கவேண்டியதில்லை என்பது என் கருத்து. எனது சாடல் டோண்டுவுக்கு மட்டுமல்ல... நம் அரசியல்வியாதிகளுக்கும், நம் நாட்டு மக்களுக்கும்.<br /><br />பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து பார்ப்பனீயம்(சாதீயம்) பாராமல் மனிதம் பார்க்கும் அன்பு நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இங்கே உமா சொல்லியிருக்கும் கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்திவிடக் கூடாது. <br /><br />அவர் பொதுவாக பார்ப்பனர்களை இழுக்காமல், சாதீயம் வைத்து சில நடந்த உண்மை சம்பவங்களை கூறியிருப்பதால் அனுமதிக்கிறேன்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-7006329787938398842010-04-22T16:50:03.007-07:002010-04-22T16:50:03.007-07:00பரிதி நிலவன் - ஆஹா! ரௌடிக மட்டுமில்ல... போலிசும் ...<b><i>பரிதி நிலவன் </i></b> - ஆஹா! ரௌடிக மட்டுமில்ல... போலிசும் ஜீப்புல ஏறித்தான்யா ஆகணும்.... :-)))<br /><br />ஏய் போதும்பா இனிமே யாரும் ஏறாதீங்க... ஜீப்புல இடம் இல்ல... :-))))<br /><br />நன்றி பரிதி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-92057563766214074242010-04-22T16:47:38.321-07:002010-04-22T16:47:38.321-07:00♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ -
//முதலில் மன...<b><i>♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ </i></b> - <br />//முதலில் மனிதனாக வாழுங்கய்யா அதார்க்கு பின் பாபுலாரிடி ஆகலாம் .//<br /><br /><br />இது நச்.... நன்றி சங்கர்.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-31097003815807830252010-04-22T16:45:24.941-07:002010-04-22T16:45:24.941-07:00மங்குனி அமைச்சர் - அட அதுக்காக இப்புடியெல்லாம் பா...<b><i> மங்குனி அமைச்சர் </i></b> - அட அதுக்காக இப்புடியெல்லாம் பாப்புலராகலாமா மங்கு? :-)<br /><br />கேவலமா இல்லை??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-65026713889885563382010-04-22T16:40:51.509-07:002010-04-22T16:40:51.509-07:00அருள் - அருள் அண்ணே! மன்னிக்கவும். நல்ல கருத்துக்க...<b><i>அருள்</i></b> - அருள் அண்ணே! மன்னிக்கவும். நல்ல கருத்துக்களும் உங்கள் பின்னூட்டத்தில் இருந்தது. சொன்ன சொல்லை நான் காப்பாற்ற வேண்டும். குறிப்பிட்ட நபரை சொல்லியோ, நிகழ்வுகளை மட்டும் உதாரணம் காண்பித்தோ தங்களது கருத்தை பதிவு செய்திருக்கலாம்.<br /><br />பார்ப்பனர்களில் மிகச் சிலர் இருக்கிறார்கள் பார்ப்பனியம் இல்லாமல்... அவர்களையும் இது தாக்குவதாக அமைந்துவிடக் கூடாது என்பதற்காக தங்களின் பின்னூட்டம் அழிக்கப்பட்டுள்ளது. <br /><br />மன்னிக்கவும். :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-87129167985661058592010-04-22T16:31:01.157-07:002010-04-22T16:31:01.157-07:00ILLUMINATI - நல்ல கருத்துக்களுடன் கூடிய பின்னூட்ட...<b><i>ILLUMINATI </i></b> - நல்ல கருத்துக்களுடன் கூடிய பின்னூட்டம். நன்றி இலுமினாட்டி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-76542241362508068572010-04-22T16:29:17.507-07:002010-04-22T16:29:17.507-07:00Sangkavi - ஆமா தலைவரே! இவ்வளவு மட்டமா இருப்பாருன்...<b><i> Sangkavi </i></b> - ஆமா தலைவரே! இவ்வளவு மட்டமா இருப்பாருன்னு எதிர்பார்க்கலை.<br /><br />நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-36954386695850339952010-04-21T19:00:07.082-07:002010-04-21T19:00:07.082-07:00thaleeva un ezuthukkal ellame vethanaithan tharuk...thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.comGuru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-1222365281942091272010-04-21T19:00:05.871-07:002010-04-21T19:00:05.871-07:00thaleeva un ezuthukkal ellame vethanaithan tharuk...thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.comGuru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-7515390754061880742010-04-21T19:00:04.761-07:002010-04-21T19:00:04.761-07:00thaleeva un ezuthukkal ellame vethanaithan tharuk...thaleeva un ezuthukkal ellame vethanaithan tharukirathu. Paapnna enaiya verukkireer.pena pidithavan ellam Bernatsha aakivitta kodumai ithu sonnathu Maduraikkaran email: radhakrishnan.guru@gmail.comGuru.Radhakrishnanhttps://www.blogger.com/profile/05571006991636781757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-33817079977624798262010-04-21T09:04:58.616-07:002010-04-21T09:04:58.616-07:00இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது :( கண்டுக்காம இரு...இவுகளயெல்லாம் என்னன்னு சொல்லுறது :( கண்டுக்காம இருக்கிறத தவிரஎட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-78452375191442534352010-04-21T07:54:20.068-07:002010-04-21T07:54:20.068-07:00இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது....இந்த பாழாப்போன பொறுமைதாய்யா எனக்கு வரமாட்டிங்குது..<br /><br />எனக்கும் இதே பிரச்சினைதான்.<br />என்ன பண்ணலாம்?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46798060394567717042010-04-21T07:01:45.944-07:002010-04-21T07:01:45.944-07:00இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடு...இந்த வந்தேறி பார்ப்பணீயம் தமிழர்களுக்கு செய்த கொடுமை அளவில்லாதது .பிராமணியம் மனித தன்மைக்கு ,சமத்துவத்துக்கு ,சுய மரியாதை க்கு எதிரானது என்று காலம் காலமாய் நிருபிக்க பட்டிருக்கிறது .இந்த டோண்டு ராகவன் என்கிற முட்டாளுடன் நான் விவாதம் செய்ய வரவில்லை. பார்ப்பனீயம் தங்களுடைய சித்தாந்தங்களுக்கு தொண்டு செய்கிறவர்களை தான் உயர்த்தி பிடிக்கும் . தந்திரம்,சூழ்ச்சி ,நயவஞ்சகம்,பசப்பு, ஆசை காட்டல் முதலிய பஞ்சமா பாதகங்களை பயன்படுத்தி தன்னுடைய நலன்களை காத்துக்கொள்ளும் .இங்கே ஒன்று கவனிக்க வேண்டும் டோண்டு என்கிற மட பாப்பான் என்ன சொல்ல வருகிறார் "புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள். தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார். பிறகு அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்."<br /><br />இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .<br /><br />இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .<br /><br />தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .<br /><br />உமா.கா ,திருவனந்தபுரம்umahttps://www.blogger.com/profile/08447688019752178701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-16788476350684759652010-04-21T05:12:29.751-07:002010-04-21T05:12:29.751-07:00நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..
(இவனுக்கெல...நானும் ரவுடிதான்..ஜீப்பில் ஏறிட்டேன்..<br /><br />(இவனுக்கெல்லாம் இனிமேல் என்ன மரியாதை வேண்டியிருக்கிறது..)<br /><br />http://vanakkamnanbaa.blogspot.com/2010/04/blog-post_21.htmlபரிதி நிலவன்https://www.blogger.com/profile/16416844817905876784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-12131313927526685982010-04-21T05:05:31.170-07:002010-04-21T05:05:31.170-07:00/////மங்குனி அமைச்சர் said...
அடபாவிகளா , டோண்டு .../////மங்குனி அமைச்சர் said... <br />அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப கொண்டு வர ஒரு கேம் ஆடினான், அந்த வலைல நீங்க (பட்டா , ரெட்ட , வெளியூரு ,.........) எலாரும் மடிகிட்டிங்கடா///////<br /><br /><br />மனிதாபிமானத்தை விற்று இதுபோன்ற வாடகை பாபுலாரிடிய வாங்கி அவர் என்ன கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கப்போகிறாரோ சரிதான் போங்க நண்பரே .<br /><br /> தமிழினத்தை அழிப்பதற்கு புதிதாய் யாரும் தேவை இல்லை . நாமே போதும் . உலகத்தில் இது போன்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொள்ளும் தரம் கேட்ட மனிதர்கள் நம்மை தவிர வேறு யாரும் இல்லை .<br /><br />அதனால்தான் நமது உரிமைகளை பெறுவதற்குக்கூட கையேந்தி பிச்சை எடுக்கும் நிலை இன்னும் நம் தமிழகத்தில் .<br /><br />முதலில் மனிதனாக வாழுங்கய்யா அதார்க்கு பின் பாபுலாரிடி ஆகலாம் .<br /><br /><br />மீண்டும் வருவேன் .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-30406774178753255802010-04-21T03:40:21.581-07:002010-04-21T03:40:21.581-07:00அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப...அடபாவிகளா , டோண்டு கொறஞ்சு போன பாபுலாரிடிய திரும்ப கொண்டு வர ஒரு கேம் ஆடினான், அந்த வலைல நீங்க (பட்டா , ரெட்ட , வெளியூரு ,.........) எலாரும் மடிகிட்டிங்கடாமங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-66437886281415652052010-04-21T01:08:56.558-07:002010-04-21T01:08:56.558-07:00This comment has been removed by a blog administrator.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-15193793180094876682010-04-21T00:21:37.684-07:002010-04-21T00:21:37.684-07:00ஆமா,இப்ப என்ன சொல்ல வர்றார் இவரு?கலவரம் வந்துரும்ன...ஆமா,இப்ப என்ன சொல்ல வர்றார் இவரு?கலவரம் வந்துரும்னா?அடப் போங்க பாஸ்.அதுக்கு ரோசம்னு ஒண்ணு இருக்கணும்.இப்போ போட்ற கழக அரிசி ல அத எல்லாம் நீக்கிட்டு தான் தர்றாங்க.<br /><br />ஏன் ரோசு,தெரியாமக் கேக்குறேன்.பாராட்டு விழாவுக்கு ஆகாத செலவாய்யா ஒரு கெழவிய பாதுகாக்க ஆகி இருக்கும்?<br /><br />// அண்ணே! இங்க யாரும் பார்ப்பனர்களைப் பற்றி பேச வேண்டாம். இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தா மட்டும் சொல்லுங்க.<br />பார்ப்பான் என்ற பதம்/அர்த்தம் தாங்கிய பின்னூடங்கள் மட்டுறுத்தப்படும்.//<br /><br />பாராட்டுக்கள் ரோசு.....கண்ணியமாக எழுதி இருக்கிறீர்கள்.அது ஏனோ தெரியல.....நம்ம மக்கள் இன்னும் ஏனோ எல்லா விசயத்துக்கும் சாதிச் சாயம் பூசுரத விடல.அப்புறம் என்னத்த ஒற்றும, மன்னாங்கட்டின்னு கிட்டு? நாம எல்லாம் உருப்படற கேசு கெடயாது பிரதர்.அதான் கழகக்காரனுங்க எல்லாம் நம்ம வச்சு கண்ணாமூச்சி விளையாட்ரானுங்க.....ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-68810876661624062452010-04-21T00:09:54.057-07:002010-04-21T00:09:54.057-07:00ரோஸ் விக்....
டொண்டுவின் பதிவ படித்து நேரத்தை வீ...ரோஸ் விக்....<br /><br />டொண்டுவின் பதிவ படித்து நேரத்தை வீணாக்கிட்டிங்க.....<br /><br />அவங்க எல்லாம் அப்படித்தான்.....sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-83662767961507220682010-04-20T23:34:17.600-07:002010-04-20T23:34:17.600-07:00பின்னூட்டமிடாமல் ஒரே ஒரு எதிர் வாக்கு அளித்த அனானி...<b>பின்னூட்டமிடாமல் ஒரே ஒரு எதிர் வாக்கு அளித்த அனானி நீர் நீடூழி வாழ்க. ஊமது கோத்திரம் வளர்க. கொஞ்சமாவது உமக்கு தைரியமும் வளர்க.... நன்றி. </b>ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.com