tag:blogger.com,1999:blog-1182672132001427467.post2357030764323159361..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: உள்குத்து கவிதைகள் - 2ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-9095586378409557632009-11-04T20:15:20.368-08:002009-11-04T20:15:20.368-08:00என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்//
...என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்//<br /><br />ரிப்பீட்டே...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-23092621971667317942009-11-03T09:31:30.992-08:002009-11-03T09:31:30.992-08:00Kavithaikalai rasithen..Kavithaikalai rasithen..Thirumalai Kandasamihttps://www.blogger.com/profile/04582453124610739061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-76480932574626138382009-10-24T09:01:32.776-07:002009-10-24T09:01:32.776-07:001 சி. கருணாகரசு - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும...1 சி. கருணாகரசு - வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள். உங்கள் கவிதைகளையும் வாசிக்கும் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. மிகவும் அருமையான வரிகள் அனைவருக்கும் புரியும் வகையில்...<br /><br />வாழ்த்துக்கள் நண்பரே.<br /><br /><br />2 Bavan - <br />வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றிகள் நண்பரே!. மிகச் சிறு வயதில் எழுத வந்திருப்பதிலிருந்து உங்களின் எழுத்து ஆர்வம் புரிகிறது. வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள். பல வெற்றிகள் பெற்று சிறப்பாக வாழ்க.<br /><br /><br /><br />3 வானம்பாடிகள் - <br />வாங்க பாலாஜி சார். மிக்க நன்றி. :-)<br />சும்மா குத்து மதிப்பா பேரு வைக்கிரதுனால, நம்ம குத்துக்கு மதிப்பு தெரிய மாட்டங்குது.<br />என்ன செய்ய எதாவது இப்படி பேரு வச்சாதான் பல தலைகள் இந்தப் பக்கம் வருது....<br />(கும்மாங்)குத்துக்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யுது...<br /><br /><br />4 புலவன் புலிகேசி - <br />வாங்க புலவா! வருகைக்கு நன்றிகள். புது profile photo போட்டு கலக்குறீங்க....சூப்பர் நண்பா. உங்க பழைய போட்டோ இந்த புது போட்டோ கம்பியுடருக்குள்ள இருக்கு...ம்ம்ம் <br /><br /><br />5 க.பாலாசி - <br />தல வருகைக்கும், பின்னூடத்திற்கும் நன்றி. கடைசி கவிதையில "நான்" லேகியம் விக்கிறவன் இல்ல....:-) அப்படி லேகியம் விக்கிறவரு...இதுக்காகத்தான் லேகியம் விக்கிராறானு தெரியல...மொத்தத்துல இது ஒரு கற்பனைக்குத்து தான்....<br /><br />6 ஸ்ரீராம் - <br />வாங்க பங்காளி வருகைக்கு நன்றி. நம்ம ஊருல அப்புடியெல்லாம் நடத்துறாங்களா? ஒ இப்ப சட்டப்பூர்வமா பிரச்சனை இல்லையோ....என்னமோ போங்க...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-81590205820640780832009-10-23T06:46:23.096-07:002009-10-23T06:46:23.096-07:00"கண் இல்லாத
காதலுக்கு எத்தனையோ
காதலிகள் தயா..."கண் இல்லாத <br />காதலுக்கு எத்தனையோ <br />காதலிகள் தயார் - ஆனால் <br />கண்ணே இல்லாத <br />காதலிக்கு எத்தனை <br />காதல்கள் தயார்?.."<br /><br />ஆனால் இப்போது பெண்ணே இல்லாத காதலுக்கு இந்தியா(வும்) தயார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-80883795057431629252009-10-23T03:54:52.788-07:002009-10-23T03:54:52.788-07:00//அம்மணமாய் இருப்பதோ நாங்கள்
அவமானப்பட்டுக்
கொள்வத...//அம்மணமாய் இருப்பதோ நாங்கள்<br />அவமானப்பட்டுக்<br />கொள்வதோ நீங்கள் - எங்கள்<br />இச்சைகள் இறந்துவிட்டன - ஆனால்<br />இம்சைகள் மட்டும் மீண்டும் மீண்டும்<br />ரசனைகளின் பேரில் உங்கள் கைகளால்.....//<br /><br />மிகச்சரியான குத்து.....<br /><br />கடைசியில சொன்னது உண்மைங்களா?<br /><br />எல்லாம் அருமை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-72485288489140238042009-10-22T21:10:51.303-07:002009-10-22T21:10:51.303-07:00//இரண்டு ஒலிகள் - என்
இதயத்திலே....
லப் - ஒருவனுக்...//இரண்டு ஒலிகள் - என்<br />இதயத்திலே....<br />லப் - ஒருவனுக்கு / ஒருத்திக்கு<br />டப் - ஒருவனுக்கு / ஒருத்திக்கு//<br /><br />இக்கால காதல் (காமம்)..நல்லா இருக்கு..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-7361548427294869902009-10-22T20:56:19.709-07:002009-10-22T20:56:19.709-07:00இது உள்குத்து இல்லை. கும்மாங்குத்து கவிதைகள். சூப்...இது உள்குத்து இல்லை. கும்மாங்குத்து கவிதைகள். சூப்பர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-26533707908716634542009-10-22T20:30:45.699-07:002009-10-22T20:30:45.699-07:00ரொம்ப நல்ல சிந்தனைகள், அருமை நண்பரே......:)ரொம்ப நல்ல சிந்தனைகள், அருமை நண்பரே......:)Bavanhttps://www.blogger.com/profile/13824452897441051215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-46565909305825926722009-10-22T19:18:51.114-07:002009-10-22T19:18:51.114-07:00என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்என்னை கவர்ந்தது முதல் மூன்றும்....வாழ்த்துக்கள்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.com