tag:blogger.com,1999:blog-1182672132001427467.post1928120489678823079..comments2023-10-19T08:47:17.149-07:00Comments on திசை காட்டி: தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?ரோஸ்விக்http://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1182672132001427467.post-36762898901325839502010-01-21T00:04:17.611-08:002010-01-21T00:04:17.611-08:00இன்னிக்குத்தான் இந்தப் பதிவு என் கண்ணில பட்டுது. இ...இன்னிக்குத்தான் இந்தப் பதிவு என் கண்ணில பட்டுது. இதே கருத்தை வலியுறுத்தி முன்பு நானும் ஒரு பதிவு எழுதியிருக்கேன், பாருங்க.<br /><br /><a href="http://hussainamma.blogspot.com/2009/11/blog-post_12.html" rel="nofollow">செட்டிலானதுக்கப்புறம் மேரேஜ்</a>ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-49320489912090251352010-01-05T20:08:08.010-08:002010-01-05T20:08:08.010-08:00ஹேமா - ஆமா தோழி... மிக நன்றி. நீங்க சொல்ற மாதிரி ...<b><i>ஹேமா </i></b> - ஆமா தோழி... மிக நன்றி. நீங்க சொல்ற மாதிரி பல இடங்கள்ள நடக்குது.<br /><br /><br /><b><i>Meriaza </i></b> - உங்கள் கருத்துக்கு நன்றி. வாழ்த்துகள்.<br /><br /><br /><b><i>பிரியமுடன்...வசந்த் </i></b> - நன்றி வசந்த். எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டும் தான். ஆனால், நிறைய இருக்கக்கூடாது. சிலவற்றில் விட்டுக்கொடுக்க வேண்டும். எதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் ஒரு தீர்க்கம் இருக்கவேண்டும் என்பது என் கருத்து. :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-23735637453626896312010-01-04T13:19:48.491-08:002010-01-04T13:19:48.491-08:00மிக அருமையான பதிவு சில நேரம் அல்ல பல நேரம் நானும் ...மிக அருமையான பதிவு சில நேரம் அல்ல பல நேரம் நானும் யோசித்து கொண்டே இருக்கிறேன்....<br /><br />சிலர் காசுக்கு,சிலர் கலருக்கு,சிலர் ஆசைக்கு இப்பிடி பல எதிர்பார்ப்புகளோட நேரத்தை வேஸ்ட் செய்துட்டு இருக்காங்க இதை ஒழித்து கிடைத்த வாழ்க்கையை சந்தோசமாய் ஏற்று வாழ கற்று கொள்ள வேண்ட்யிருக்கிறது ரோஸ்விக்...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-55407810565566501222010-01-04T07:51:11.285-08:002010-01-04T07:51:11.285-08:00திருமணங்களே தவறு..அதை தள்ளி போட வேண்டாம் தள்ளி விட...திருமணங்களே தவறு..அதை தள்ளி போட வேண்டாம் தள்ளி விடவேண்டும்..Senthilhttps://www.blogger.com/profile/15173521828365720171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-77996084644721961272010-01-04T05:11:22.185-08:002010-01-04T05:11:22.185-08:00ஆழமாகச் சிந்தித்த பதிவு.சில நேரங்களில் சின்ன வயசுப...ஆழமாகச் சிந்தித்த பதிவு.சில நேரங்களில் சின்ன வயசுப் பெண்ணை வயது போனவருக்குக் கொடுக்கிறார்கள்.காரணம் வெளிநாட்டு மாப்பிள்ளையாம்.<br />அதேபோலத்தான்.கலயாணம் த்ள்ளிப் போவதுக்கும் ஆயிரம் காரணம் பெற்றோர் தரப்பிலும் பிள்ளைகள் தரப்பிலிருந்தும் வருகிறது.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-12104686873023801282010-01-04T05:02:28.502-08:002010-01-04T05:02:28.502-08:00Sivaji Sankar - வாங்க தல. தலையெழுத்தை ஜாதக நோட்டு...<b><i>Sivaji Sankar </i></b> - வாங்க தல. தலையெழுத்தை ஜாதக நோட்டுல எழுதீருப்பாங்களா? :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-80053469402877688392010-01-04T04:56:56.757-08:002010-01-04T04:56:56.757-08:00கோவி.கண்ணன் - அண்ணே மிக்க நன்றி.! இயலாமைக் காரணங்...<b><i>கோவி.கண்ணன் </i></b> - அண்ணே மிக்க நன்றி.! இயலாமைக் காரணங்கள் பலருக்கும் மனதளவில் உள்ள நோய் மட்டுமே. அதை அவர்கள் உணர்ந்து பக்குவப்படுத்திக்கொண்டால் திருமண பந்தங்களில் ஈடுபடலாம். இயலாமையை தவிர்க்கமுடியவில்லை எனில் அவர்கள் திருமண முயற்சிகள் செய்யாமல் இருப்பது நலம். :-)<br /><br /><br /><b><i>கிரி </i></b> - ஆமா கிரி, மிக்க நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். :-)<br /><br /><br /><b><i>SUREஷ் (பழனியிலிருந்து) </i></b> - ஆமாங்க சுரேஷ். பல அர்த்தமில்லாத காரணங்களைக் கூறி (உருவாக்கி) பலர் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள். மிக்க நன்றி.<br /><br /><br /><b><i>புலவன் புலிகேசி </i></b> - மிக்க நன்றி. நான் ஏற்கனவே கட்டிட்டேன் நண்பா! இப்ப நண்பர்களுக்காக வெளுக்கிறேன்.... :-))<br /><br /><br /><b><i>வானம்பாடிகள் </i></b> - பாலாஜி அண்ணே! மிக்க நன்றி. காதல் திருமணங்கள் சில இடங்களில் வெட்டு குத்துடன்... வெற்றி பெரும். நிச்சயம் செய்த திருமணங்கள் விட்டுக் கொடுத்தலுடன் வெற்றி பெரும். :-)<br /><br /><br /><b><i>ஸ்ரீராம். </i></b> - வாங்க நண்பா! அல்பக் காரணத்தை அடுத்த பதிவில் சொல்லி இருக்கிறேன். மிக்க நன்றி.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-1808740518511171072010-01-04T03:34:37.474-08:002010-01-04T03:34:37.474-08:00அவ்வவ்வ்வ்வ்...
என்ன தலைவரே செய்றது.. நமக்கு தலையி...அவ்வவ்வ்வ்வ்...<br />என்ன தலைவரே செய்றது.. நமக்கு தலையில என்ன எழுதி இருக்கோ.. அவ்வவ்வ்வ்வ்சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-31657506527107646522010-01-04T02:09:28.703-08:002010-01-04T02:09:28.703-08:00காதல் தோல்வி ஒரு அல்ப காரணம்.
பழங்காலத்தில் குழந்...காதல் தோல்வி ஒரு அல்ப காரணம்.<br /><br />பழங்காலத்தில் குழந்தைத் திருமணம் செய்து வைத்தார்கள்...தவறு என்று கூறினாலும் அதன் ப்ளஸ் பாயண்டஸ் என்றால் திருமணம் இன்னாருடன் என்று நிச்சயமாகி விடுகிறது. பாதை மாற வாய்ப்பு குறைவு. திருமணம் உறுதி செய்யப் பட்டுவிட்டதுஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-34693597163367508252010-01-04T01:01:34.416-08:002010-01-04T01:01:34.416-08:00என்ன எதிர் பார்ப்புன்னு தெரியாததும் ஒரு காரணம். :)...என்ன எதிர் பார்ப்புன்னு தெரியாததும் ஒரு காரணம். :). கடைசியில விட்டுக்குடுத்து குடுத்து கலியாணம் ஆனா போதும்னு பண்றது தான் நிறையvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-67996524863107786522010-01-04T00:06:53.132-08:002010-01-04T00:06:53.132-08:00வெளுத்துக் கட்டுங்க...நல்ல ஆய்வு..வெளுத்துக் கட்டுங்க...நல்ல ஆய்வு..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-61736738132414195732010-01-03T20:26:41.854-08:002010-01-03T20:26:41.854-08:00எந்த வய்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை கடம...எந்த வய்தில் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை கடமைகளை முடிக்க முடியும் என்ற தெளிவான கருத்து இல்லாமையே முக்கிய காரணம்..,<br /><br />வாழ்க்கையில் செட்டில் என்பதற்கு பல அர்த்தம் இருக்கிறது. அனைவரும் ஒத்துக் கொள்ளும் ஒரு விஷயம் காலா காலத்தில் குழந்தைகளை பெற்றுக் கொள்வது, அதை யாரும் யோசிக்காமல் போவதும் ஒரு காரணம்,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-24351628483315981792010-01-03T20:16:19.910-08:002010-01-03T20:16:19.910-08:00நியாயமான காரணங்கள் இல்லாமல் திருமணத்தை தள்ளிப்போடு...நியாயமான காரணங்கள் இல்லாமல் திருமணத்தை தள்ளிப்போடுவது தவறு தான்..<br /><br />தாமதமா திருமணம் செய்து தாமதமாக குழந்தை பெற்று பின் அவன் பெரியவனாகி ..அவனிடம் இவர் யார் உன் தாத்தாவா! என்று மற்றவர்கள் கேட்கும் நிலைமை வந்து விடும்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1182672132001427467.post-56690615746382801022010-01-03T19:32:31.311-08:002010-01-03T19:32:31.311-08:00//மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற ...//மேலே குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் இங்கு ஊற வைத்திருக்கிறேன். அடுத்த பாகத்தில் அடித்து துவைப்போம். தொடருங்கள்... :-)//<br /><br />:)<br /><br />அச்சோ அச்சச்சோ !<br /><br />பெற்றோர்கள் தவிர்த்து பசங்க திருமணத்தை தள்ளிப் போடவும் 'இயலாமைக்' காரணங்கள் உண்டு.<br /><br />:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com